Wednesday, March 14, 2012



தமிழின் புகழ்பெற்ற வார இதழான ராணி வார இதழ் வாசகன் பதிப்பக வெளியீடான "கவித்துளி" (தமிழின் முதல் மாற்றுத்திறனாளிகளின் ஹைக்கூத் தொகுப்பு) நூலில் இடம்பெற்ற ஹைக்கூ கவிதைகளை வெளியிட்டு சிறப்பித்துள்ளது