Thursday, March 28, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

வின்னர்ஸ் சாதனை மலர் 2012

பல்சுவை தகவல் தொகுப்பு மலர்
வின்னர் Dr. T. M. மோகன் , தலைவர், வின்னர்ஸ் சேம்பர்

432 பக்கங்கள்
ISBN  978-81-924351-4-5
விலை ரூ. 260 / -


மணம் வீசிப் பயந்தரத்தக்க இந்த சாதனை மலர் ஒவ்வொருவருடைய வீட்டிலும் இடம் பெற வேண்டிய கருத்துப் பெட்டகம். வாழ்வியல் சிந்தனைகள், அறிவியல் செய்திகள், தலைவர்களின்  வாழ்க்கைச் சம்பவங்கள், பிரபலங்களின் கருத்துரைகள், பொன்மொழிகள், விமானங்களின் நேரங்கள், இரயில்களின் நேரங்கள், சாலைப் பாதுகாப்பு, இல்லற மேன்மையை விளக்கும் செய்திகள் என்று இந்த மலரின் ஒவ்வொரு விஷயமும் பார்த்துப் பார்த்து செதுக்கப்பட்டுள்ளது. மேலும், மலரில் இடம் பெற்றுள்ள நாமக்கல் மாநகரைப் பற்றிய முழுமையான செய்திகளையும்  கடந்த ஆண்டுகளில் நாமக்கல் வின்னர்ஸ் சேம்பர் ஆற்றியுள்ள அரிய சமூகப் பணிகளையும் பார்க்கிறபோது பெருமையாக உணர்கிறேன்”

-    “கலைமாமணி”
பேரா. முனைவர். கு. ஞானசம்பந்தன்

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

Friday, March 15, 2013




நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

அவள் வரும் நேரம்…

கவிதைத் தொகுப்பு
அன்பு முருகசாமி. லி

64 பக்கங்கள்
விலை ரூ. 40 / -

ஒவ்வொரு அணுக்களிலும் காதலினைச்
சுமந்திருக்கும் ஒரு காதலனின்
கவிதை வரிகளைச் சொல்லவா வேண்டும்?
கவிதையின் ஒவ்வொரு எழுத்தும்….
திகட்டத் திகட்ட தித்தித்தபடி…
காதலில் திளைத்து காத்திருக்கின்றான…
உங்கள் கைவிரலின் ஸ்பரிசத்துக்காக…
பக்கங்களை மெல்ல புரட்டுங்கள்…
பொங்கி வரும் காதல் வெள்ளத்தில்…
நீங்கள் காணாமலே போய்விடும் அபாயமுண்டு…
இந்தக் கவிஞனுக்குள்…
காதல் கூடுகட்டிப் பூத்திருக்கிறது.

வாசகன் பதிப்பகத்தார்
நூலின் பதிப்புரையில்…

அன்பு முருகசாமி.. வாழ்வின் ஒவ்வொரு கணத்தையும் கொண்டாடி மகிழும் ஓர் அற்புத மனிதன்.

“அவள் வரும் நேரம்….“ நூலை காதலோடு வாசித்தேன். புரட்டப் புரட்டத்தான் தெரிந்தது, இது அவனது இன்னொரு பரிமாணாம் என்று. வாசிப்பவரது காதல் பருவத்தை உதட்டோரத்தில் மென் புன்னகையோடு நினைவுறுத்தும். நாமும் காதலித்துப் பார்ப்போமே என்ற எண்ணத்தை வாசிப்பவர்களுக்கு நிச்சயம் ஏற்படுத்தும். காதல் குறித்த வேதனையின் வெளிப்பாட்டைக் கூட இவன் பேனா மை மென்மையாகவே வரைகிறது.

அன்பு ராமகிருஷ்ணன்.சு
நூலின் அணிந்துரையில்…

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

திராவிட இயக்கக் குறிப்புகள்

முரசொலி கே.ஆர். திருவேங்கடம்

64 பக்கங்கள்
விலை ரூ. 60 / -

வரலாறுகள் என்பவை தனிமனித வரலாறு, சமூகத்தின் வரலாறு, இயக்கத்தின் வரலாறு, தேசத்தின் வரலாறு, புரட்சியின் வரலாறு, வேதனையின் வரலாறு, வீரத்தழும்பின் வரலாறு எனப் பல்வேறு வகைப்படுகின்றன. சில வேளைகளில் தனிமனித வரலாறுகளே தேசத்தின் வரலாறாக உருப்பெறுவதும் உண்டு. ஒரு வரலாறு எவ்வளவு இன்றியமையாததோ, அதைவிட முக்கியமானவை அதனுடைய அடிப்படையைச் சுட்டிக்காட்டும் குறிப்புகள் எனலாம்.

திராவிட இயக்கக் குறிப்புகள் எனும் இந்நூலும் அத்தகைய அத்தியாவசியமான செய்திகளைக் கொண்டு திராவிட முன்னேற்றக் கழகம் உயர்ந்து நிற்கும் உன்னத வரலாற்றினை அற்புதமாக காண்பிக்கிறது. ஒரு வரலாற்றை முழுமையாக உணர்ந்துகொள்ள அதனுடைய அடிப்படியைக் கட்டமைப்பினை உள்வாங்கிப் புரிந்து கொள்வது மிக அவசியம். அந்த வகையில் திராவிட இயக்கத்தினை நோக்கிய வரலாற்றுப் பாதையில் பயணிக்க இந்நூல்  உங்களுக்கு வெளிச்சம் தரும் உற்ற தோழனாய் உடன்வரும்.

வாசகன் பதிப்பத்தார்
நூலின் பதிப்புரையில்….

தற்போதுள்ள இளைஞர்களிடையே, இயக்கத்தின் வரலாறு, கொள்கை, கோட்பாடுகள் குறித்து தெளிவை ஏற்படுத்தும் வகையில் கழக வரலாற்றின் முக்கிய குறிப்புகளை, பல தேடல்களுக்கு பிறகு தொகுத்து இருக்கிறேன்.

முரசொலி கே.ஆர். திருவேங்கடம்
நூலாசிரியர்
நூலின் என்னுரையில்….

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com


Tuesday, March 5, 2013

வாசகன் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

அவள் வரும் நேரம்
ஆசிரியர் : அன்பு முருகசாமி. லி






விலை ரூ. 40 –

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

வாசகன் பதிப்பகத்தின் புதிய வெளியீடுகள்

திராவிட இயக்கக் குறிப்புகள்
ஆசிரியர் : முரசொலி கே. ஆர். திருவேங்கடம்




விலை ரூ. 60 –

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com

Sunday, March 3, 2013



நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

கலையரசன் கவிதைகள்

தொகுப்பாசிரியர் கவிஞர் கலை. இளங்கோ

விலை ரூ. 50

மகன்தந்தைக்கு ஆற்றும் உதவி இவன்தந்தை
என்னோற்றான் கொல்எனுஞ் சொல்

இவனுடைய தந்தை இவனைப் பெறுவதற்கு என்ன தவம் செய்தானோ என்று சொல்லும்படி நடத்தலே, தன்னை அறிவுடையவனாக்கிய தந்தைக்கு ஒரு மகன் செய்யும் கைம்மாறு ஆகும் என்கிறது திருக்குறள்.

அமரர் கலையரசன் அவர்களின் பிள்ளைகள் தங்கள் தந்தையின் கனவை நனவாக்கிய முயன்று அவரின் கவிதைகளைத் தொகுத்து வெளியிட்டு குறள் வழி செயலாற்றி தந்தைக்கும் தந்தையின் கவிதைகளுக்கும் பெருமைத் தேடித்தந்து இருக்கின்றனர்.

வாசகன் பதிப்பகம்
பதிப்புரையில்

ஈறாரு வருடங்கள் கழித்து கவிஞர் கலையரசனின் கவிதை நதியை பாரதமெங்கும் ஓடச்செய்துள்ள அவரது வாரிசுகளை முதலில் பாராட்ட வேண்டும்.

மரபுக்கவிதைகள் எங்கோ ஒன்று என்று அரிதாகிவிட்ட நிலையில் படிப்பவர் பரவசப்படும்படியாக சமுதாயத்தின் எல்லா பக்கங்களிலும் தனது விசாலமான பார்வையைப் பதித்துள்ளார்.

சொல் வேந்தர். சுகி.சிவம்
அணிந்துரையில்…

அமிழ்தினும் இனிய தமிழ்மொழியின்பால் உள்ளம் ஆழ்ந்த ஈடுபாட்டில் படைக்கப்பட்ட அமரர் கலையரசன் கவிதைகளை வாசித்துப் பார்த்தேன், தற்கால தமிழ் இலக்கிய உலகிற்கு கிடைத்த சிறந்த மரபுக்கவிதை நூலாக உள்ளது.

கலைமாமணி முனைவர் கு. ஞானசம்பந்தன்
அணிந்துரையில்…

படிக்கிறவர்களை மிரட்டாத நடை, பாமரரையும் தொடும் தமிழ், உலகியலுக்கு அப்பாற்படாத யதார்த்தம் கொண்டிருக்கிற ஒரு நல்ல கவிஞரின் படைப்புகளைக் கறையான் தின்ன விட்டுவிடாமல், கவிதைப் பசிக்காரர்களுக்குப் பசியாறக் கொடுத்த செயலுக்காக கலை. இளங்கோ அவர்களாய் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

எழுத்துச் செல்வர் லேனா தமிழ்வாணன்
பத்திரிக்கையாளர், பதிப்பாளர்
அணிந்துரையில்…

நூல் தேவைக்கு…

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 8428729494, 9842974697
www.vasaganpathippagam.blogspot.com