Saturday, January 28, 2012

விரைவில் வெளிவரவிருக்கும் வாசகன் பதிப்பக வெளியீடுகள்...


கவிஞர் ஏகலைவனின்
இப்படிக்குத் தோழன்...
(ஆணுக்கும் பெண்ணுக்குமான தோழமையைச் சொல்லும் கவிதைத் தொகுப்பு)

நூலிலிருந்து...

பழகிப்
பல்லாண்டு் கழிந்தாலும்
ஏதொவொரு நகரத்தில்
ஏதொவொரு சூழலில்
மீண்டும்
சந்திக்கும் போதும்
தோழமைகளைத்
தோளில் சுமந்தபடி
கைகுலுக்கிப் பிரிகிறோம்.






கவிஞர் ச.கோபிநாத்தின்
போன்சாய் பூக்கள்
(ஹைக்கூதொகுப்பு)

நூலிலிருந்து...

* நிலா
முற்றம்
ஏக்கத்தில் குழந்தைகள்.

* புத்தகத்தில் இருப்பதை
மூளையில் ஏற்று
மெக்காலே முறை.