Thursday, January 27, 2011


"செந்தமிழே வணக்கம்" - செவ்வியல் பண்புகளை தன்னகத்தே கொண்டு எக்காலமும் இளமையோடும் செறிவோடும் திகழும் தமிழ் மொழியின் சிறப்புகளை நமக்குணர்த்தும் நல்ல நூல். செம்மொழி மாநாடு நடத்தி மொழியை சிறப்பித்திருக்கும் நாம் நிச்சயம் படிக்க வேண்டிய கையடக்க நூல்.

பக்கங்கள் 40
விலை ரூ. 8 /-

-தொழிலதிபர் ஏ.கே. லிங்கவேலு

No comments:

Post a Comment