Wednesday, May 21, 2014





நூல் அறிமுகம்

வாசகன் பதிப்பக புதிய வெளியீடு

பாரதியின் கதைகள், கடிதங்கள்

ISBN 978-93-83188-10-9

திறனாய்வுக் கட்டுரைத் தொகுப்பு
இளமுனைவர் பாரதிவாணர் சிவா

96 பக்கங்கள்
விலை ரூ. 55 / -

“இன்றைக்குத் தமிழை நேசிக்கும் ஒவ்வொருவரின் நினைவிலும் வாழ்கிறான்... பாரதி! ஆனால், வாழ்ந்த நாட்களில் பாரதி சந்தித்த சோதனைகள் கண்களில் கண்ணீர் வரவழைப்பவை. அந்த வலியைச் சுமந்து நிற்கிற பாரதியின் கடிதங்களயும் சந்திரகையின் கதை, நவதந்திரக் கதைகள் போன்ற கதைகளையும், ஊருக்கு நல்லது எனும் கட்டுரையையும் திறனாய்வு மேற்கொண்டு உலகின் முன் உயர்த்தி பிடித்திருக்கிறார் புதுவையின் பாரதிப்பித்தர் பாரதிவாணர் சிவா அவர்கள்.”

-    வாசகன் பதிப்பகத்தார்
பதிப்புரையில்

நூல் தேவைக்கு

கவிஞர் ஏகலைவன்
பதிப்பாசிரியர்
வாசகன் பதிப்பகம்
11/96 சங்கிலி ஆசாரி நகர்
சன்னியாசிகுண்டு
சேலம் 636015
பேச 9842974697, 8682994697
www.vasaganpathippagam.blogspot.com


No comments:

Post a Comment